ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி

8பார்த்தது
ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் சிப்பிகளை சேகரித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு தலா ரூ.2 லட்சமும், கர்நாடக மாநில அரசு தலா ரூ. 5 லட்சமும் நிவாரண உதவி அறிவித்துள்ளன.
Job Suitcase

Jobs near you