தெரு நாயுடன் 4 பேர் இயற்கைக்கு மாறான உறவு

15பார்த்தது
தெரு நாயுடன் 4 பேர் இயற்கைக்கு மாறான உறவு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தெரு நாயுடன் 4 பேர் இயற்கைக்கு மாறான உறவு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் அருகே, பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில், “தெரு நாயுடன் 4 இளைஞர்கள் இயற்கைக்கு மாறான உறவுகொண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நாயுக்கு சிகிச்சை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் நாயை மீட்ட போலீசார், இளைஞர்களை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you