8 பேர் பலி.. தலைநகரில் பதற்றம்

75பார்த்தது
8 பேர் பலி.. தலைநகரில் பதற்றம்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6:55க்கு நடந்த இந்த குன்று வெடிப்பு சம்பவத்தால் தொலைநகல் பற்றி எரிகிறது.

தொடர்புடைய செய்தி