இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு கிடைத்த சொர்க்கம்

12பார்த்தது
இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு கிடைத்த சொர்க்கம்
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்ற இயற்கை சுற்றுலாத் தளம், தற்போது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதி, சுமார் 500-க்கும் மேற்பட்ட அரிய வகை ஆல்பைன் மலர் வகைகளால் நிரம்பியுள்ளது. குறிப்பாக, கோடை மற்றும் பருவமழை காலங்களில், இந்த புல்வெளிகள் பலவிதமான வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளா காட்சியை வழங்குகின்றன.

தொடர்புடைய செய்தி