ஏர் இந்தியா விமான விவரங்களை வழங்க உத்தரவு

66பார்த்தது
ஏர் இந்தியா விமான விவரங்களை வழங்க உத்தரவு
அகமதாபாத்தில் இருந்து இன்று (ஜூன் 12) லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து ரக விமானங்களின் வயது, தற்போதைய செயல்திறன் உள்ளிட்ட தகவல்களின் நிலை அறிக்கையை வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி