அரியலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

0பார்த்தது
அரியலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஆலந்துறையார் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள மூலவரான ஆலந்துறையாருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி