அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை குவாகம் கிராமம் அப்பாசாமி சகோதரர் பொய்யாமொழி, மகன்கள் பாண்டியன், மனோகரன், சகோதரர் மகன் பாரி வள்ளல் இளம் பரிதி மணிமொழி சகோதரன் பெயரன் முத்து பேரன் மணிமாறன் இணைந்து வழங்கினர். அவர்களை, பள்ளி நிர்வாகமும், மாணவ மாணவியர்களும் பாராட்டினர்.