அரியலூர் சுற்றுல பகுதியில் மழை

1பார்த்தது
அரியலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மாலை வரை மழை நீடித்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர். இந்த மழைப்பொழிவின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி