மழைப்பொழிவை தருவதற்கு ஆறு நதி மலை ஏரி குளம் குட்டைகளை

0பார்த்தது
மழைப்பொழிவை தருவதற்கு ஆறு நதி மலை ஏரி குளம் குட்டைகளை
உலக அமைதி தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். நீர்நிலைகளை மலர் தூவி வணங்கி, நல்ல மழைப்பொழிவை தர வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி