அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜனவரி 10) நடைபெற்றது. இதில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி சென்னையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்திலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.