ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 12 பேருக்கு பிணை வழங்க உத்தரவு

6799பார்த்தது
ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கு.. 12 பேருக்கு பிணை வழங்க உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி