பாங்காக் தலைநகர் தாய்லாந்தில் 38 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. தலைநகர் பாங்காக் புறநகர் பகுதியில் நடந்த இந்த கோர தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.