தமிழகத்தில் பரவும் பறவை காய்ச்சல்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

9852பார்த்தது
தமிழகத்தில் பரவும் பறவை காய்ச்சல்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் நிலவுவதால், சிக்கன் மற்றும் முட்டையை நன்கு வேகவைத்து உண்ணுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று (பிப்.10) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆப்-பாயில்' சாப்பிடுவதை தவிர்க்கவும், மர்மமான முறையில் இறந்த கோழிகளை உண்ண வேண்டாம் எனவும் எச்சரித்தார். மேலும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி