கோவையில்
திமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று (ஏப்,14) பிரச்சாரம் செய்த முன்னாள்
காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,
பாஜக கூட்டணி அமைந்தால் நாடு முன்னேறாது என விமர்சித்துள்ளார். தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அ
வர், இந்தி மற்றும் இந்துத்துவாவை திணிப்பதே பாஜகவின் நோக்கம் என்றும் சாடினார்.