சென்னை மாநகராட்சி சார்பில், அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இன்று இஸ்ரோ கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயணத்தின் மூலம், ராக்கெட் ஏவுதல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை மாணவர்கள் நேரில் அறிந்து வியந்தனர்.