திருக்குறள் பழந்தமிழிலக்கிய இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

4பார்த்தது
திருக்குறள் பழந்தமிழிலக்கிய இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
சென்னை மெரினா கடற்கரையில் இன்று (11.01.2026) மாலை நடைபெறவிருந்த திருக்குறள் பழந்தமிழ் இலக்கிய இசை நிகழ்ச்சி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 18.01.2026 அன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி