வியாசர்பாடி: மதுபோதையில் 2வது மாடியில் இருந்து விழுந்து பலி

54பார்த்தது
வியாசர்பாடி: மதுபோதையில் 2வது மாடியில் இருந்து விழுந்து பலி
சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டத்தை சேர்ந்த 48 வயது முல்லை வேந்தன், நேற்று முன்தினம் (நவ.13) தனது வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்து குடிபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி