சென்னையில் 5இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

2பார்த்தது
சென்னையில் 5இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி