சென்னை: மெட்ரோ ரயிலில் பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது

386பார்த்தது
சென்னை: மெட்ரோ ரயிலில் பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது
சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சாலைக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 20 வயது இளம்பெண்ணுக்கு பீகாரைச் சேர்ந்த அனில் சவுத்ரி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதால், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அனில் சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி