சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்

2பார்த்தது
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்
சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை நவம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் இத்திட்டத்தில் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயனடையவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி