சென்னை: தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது - ஆதவ் அர்ஜுனா

1பார்த்தது
சென்னை: தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது - ஆதவ் அர்ஜுனா
வில்லிவாக்கத்தில் அரசு அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம். காவல்நிலையத்தில் புகாரளிக்க வருவோரும், புகாரைப் பெறும் அதிகாரிகளும் வீடியோ பதிவு செய்யவும் வில்லிவாக்கத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, அரசுப் பள்ளி திறக்க 10 நாளில் நிலம் கண்டறிய கேட்டுள்ளோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி