சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற மருத்துவ கல்லூரி மாணவிக்கு அரசு கார் ஓட்டுநர் விஜயகுமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.