எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்குப் பிறகு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து, சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு தாங்கள் தெரிவித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இந்த சந்திப்பு
அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.