நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 41,38,833 மாணவர்கள், 1 லட்சம் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயர்வுக்கு படி திட்டத்தின் வாயிலாக 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். கல்லூரி கனவு 24 திட்டத்தில் நடப்பு கல்வியாண்டு வரை உயர்கல்வியில் 1,87,000 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.