AI பயன்பாடு அதிகரிப்பால் சிப் விலை உயர்வு

5751பார்த்தது
AI பயன்பாடு அதிகரிப்பால் சிப் விலை உயர்வு
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதால், முன்னணி குறைக்கடத்தி தயாரிப்பு நிறுவனமான TSMC தனது மேம்பட்ட '3nm' சிப்களின் விலையை 15% வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விலை உயர்வு காரணமாக, வரும் நாட்களில் புதிய ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளின் (GPU) விற்பனை விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி