கோவை: தாசில்தார் லஞ்ச வழக்கு... இருவர் சஸ்பெண்ட்

63பார்த்தது
கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக பேரூர் தாசில்தார் ரமேஷ் குமார் மற்றும் உதவியாளர் சரவணன் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனர் ரஞ்சித் குமார் பெயரிலான புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாடு செய்த சிக்கலில் இருவரும் பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேற்று இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி