கோவை: அங்கன்வாடி ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது!

4பார்த்தது
காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதிகளை இனி நம்பமாட்டோம் என்றும், கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you