சிங்காநல்லூர் - Singanallur

கோவையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே கனிம வளங்களை ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. காரமடை, காரம்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా
నాగర్ కర్నూల్: రోడ్డు ప్రమాదంలో వ్యక్తికి గాయాలు
Jun 30, 2026, 05:06 IST/నాగర్ కర్నూల్
నాగర్ కర్నూల్

నాగర్ కర్నూల్: రోడ్డు ప్రమాదంలో వ్యక్తికి గాయాలు

Jun 30, 2026, 05:06 IST
సోమవారం నాగర్ కర్నూల్ జిల్లా ఊర్కొండ మండలంలోని రేవల్లి గ్రామ శివారులో 167 జాతీయ రహదారిపై రోడ్డు ప్రమాదం జరిగింది. రంగారెడ్డి జిల్లా తలకొండపల్లి మండలం వెంకట్రావుపేటకు చెందిన గణేశ్ ద్విచక్ర వాహనంపై మహబూబ్ నగర్ వెళ్తుండగా, రోడ్డు పక్కన ఆగి ఉన్న డీసీఎం వాహనాన్ని ఢీకొట్టడంతో తీవ్రంగా గాయపడ్డారు. 108 వాహన సిబ్బంది ప్రథమ చికిత్స అందించి, కల్వకుర్తి సమీపంలోని ప్రైవేటు ఆసుపత్రికి తరలించి, అనంతరం మెరుగైన వైద్యం కోసం హైదరాబాద్ కు తరలించారు. ఈ ఘటనపై పోలీసులకు ఎలాంటి ఫిర్యాదు అందలేదని తెలిపారు.