கோவை பயணியிடம் நகை, பணம் திருடிய சென்னை ஆட்டோ ஓட்டுநர்

753பார்த்தது
கோவை பயணியிடம் நகை, பணம் திருடிய சென்னை ஆட்டோ ஓட்டுநர்
அமெரிக்காவில் பணிபுரியும் ஸ்ரீநிஷாந்த், திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளார். ஆட்டோவில் பயணித்தபோது அதீத மதுபோதையில் மயங்கிய அவரை, ஆட்டோ ஓட்டுநர் ஷபீர் அகமது தனது நண்பர் வீட்டில் இறக்கிவிட்டு, சவாரிக்காக 8,000 ரூபாய் பெற்றுள்ளார். பின்னர், ஸ்ரீநிஷாந்தின் 4 சவரன் செயின், பணம் திருடு போனது தெரியவந்தது. பட்டினப்பாக்கம் போலீசார் ஷபீர் அகமதுவை கைது செய்து, திருடிய நகையை உருக்கி வைத்திருந்த 30 கிராம் தங்கக் கட்டியை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி