ஒரே நாளில் 3 இளம் வயதினரின் உயிரை பறித்த கொரோனா

77பார்த்தது
ஒரே நாளில் 3 இளம் வயதினரின் உயிரை பறித்த கொரோனா
கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா உயிர்களையும் பறித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் 7 பேரின் உயிரை பறித்த கொரோனா 3 இளம் வயதினரையும் விட்டுவைக்கவில்லை. டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண்மணி, மஹராஷ்ட்ராவைச் சேர்ந்த 23 வந்து பெண்மணி, 27 வயது ஆண் என மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு நுரையீரல், சுவாச கோளாறு, நீரிழிவு நோய் போன்ற இணை நோய் இருந்துள்ளது.

தொடர்புடைய செய்தி