தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்

81878பார்த்தது
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைந்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you