கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்கு

0பார்த்தது
கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்கு
கடலூர் அருகே 17 வயது சிறுமியை 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தான். இதில் சிறுமி கர்ப்பமானார். இதை அறிந்த சிறுவனின் தாய், சிறுமியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது இந்த விவரம் தெரியவந்தது. சிறுவன் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி