கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தூய்மை பணியாளர்களுடைய குறைகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் கேட்டு அறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.