கடலூர்: 10 மாதத்தில் ரூ. 6 லட்சம் மேல் நிதிஉதவி வழங்கல்

353பார்த்தது
கடலூர்: 10 மாதத்தில் ரூ. 6 லட்சம் மேல் நிதிஉதவி வழங்கல்
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 6636 தூய்மைப் பணியாளர்களில், 2025-26 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 38 பேருக்கு மகப்பேறு, கல்வி, ஈமச்சடங்கு போன்ற தேவைகளுக்காக ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 500 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிதி உதவி ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி