கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இன்று (நவம்பர் 5) புதன்கிழமை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து அதிகாரிகளின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.