கடலூர்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் - வாகனங்கள் பறிமுதல்

409பார்த்தது
கடலூர்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் - வாகனங்கள் பறிமுதல்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS, வான்பாக்கம் சோதனைச் சாவடியில் புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்திவரப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை மதுபான கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி