கடலூர்: காவலர்களுக்கு விருந்து வழங்கிய எஸ்பி

1பார்த்தது
கடலூர்: காவலர்களுக்கு விருந்து வழங்கிய எஸ்பி
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஆயுதப்படை காவலர்களுக்கான நினைவூட்டும் கூட்டுத்திறன் கவாத்து பயிற்சி நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விருந்து வழங்கினார்.

தொடர்புடைய செய்தி