கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

0பார்த்தது
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (நவ. 16) இரவு 10 மணி முதல் நாளை (நவ. 17) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் காவல்துறையை எளிதில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி