நெய்வேலியில் ஆறுபடை மருத்துவக் கல்லூரி, ரோட்டரி கிளப் மற்றும் ஜோதி மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நடத்தியது. இந்த முகாம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.