பண்ருட்டி: எச்சரிக்கை பதாகை வைப்பு

694பார்த்தது
பண்ருட்டி: எச்சரிக்கை பதாகை வைப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம் ஆற்றுப்பகுதிகளில் எச்சரிக்கை பதாகைகளை நிறுவினர். இதன் மூலம் கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், புலவனூர், தட்டம்பாளையம், பகண்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி