சிறுபாக்கம்: மின்மாற்றியில் தாமிர கம்பி திருட்டு

55பார்த்தது
சிறுபாக்கம்: மின்மாற்றியில் தாமிர கம்பி திருட்டு
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் சேதுவராயன்குப்பத்தில் உள்ள 5 வது மின் மாற்றியில் 8 தாமிர கம்பிகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இது பற்றி இளமின் பொறியாளர் செல்வ சுப்பிரமணியன் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி