விழுப்புரம், கடலூர்.. கனமழை எச்சரிக்கை

0பார்த்தது
விழுப்புரம், கடலூர்.. கனமழை எச்சரிக்கை
16ம் தேதி முதல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. மேலும் வரும் 16ம் தேதி முதல், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை தீவிரமைடையும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி