கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு. வி. க நகரைச் சேர்ந்த 55 வயதான உமா, மனநிலை பாதிப்பு காரணமாக கணவரைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் இவர், சமீபத்தில் சென்றவர் திரும்பவில்லை. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.