ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. "இன்று கரையை கடக்கும்"

4பார்த்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. "இன்று கரையை கடக்கும்"
வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இலங்கையின் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று (ஜன.10) பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று  தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி