டெல்லி கலவர வழக்கு.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஷர்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமின்

4367பார்த்தது
டெல்லி கலவர வழக்கு.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஷர்ஜீல் இமாமுக்கு இடைக்கால ஜாமின்
டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலரான ஷர்ஜீல் இமாமுக்கு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி நீதிமன்றம் 10 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்கவும், நோய்வாய்ப்பட்ட தனது தாயைக் கவனித்துக் கொள்ளவும் 6 வார கால நிவாரணம் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் 10 நாட்கள் மட்டும் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி