தர்மபுரி: தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

390பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த மோசடி தொடர்பாக, சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை மீட்டுத் தரவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you