தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலையத்தில் இன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதனால், பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, தப்பை, மதகேரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 19 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.