வானில் தோன்றிய கண்கவர் 'சூரிய ஒளிவட்டம்'

0பார்த்தது
வானில் தோன்றிய கண்கவர் 'சூரிய ஒளிவட்டம்'
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை வானில் சூரியனைச் சுற்றி திடீரெனத் தோன்றிய பிரம்மாண்டமான ஒளிவட்டம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்கவர் நிகழ்வை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

தொடர்புடைய செய்தி