வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

0பார்த்தது
வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு
திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பாலமுருகன் (35) என்பவரை 3 பேர் வழிமறித்து அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த பாலமுருகன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி