பழனி ஆட்டோ ஓட்டுநர் கொலை: 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

1பார்த்தது
பழனி ஆட்டோ ஓட்டுநர் கொலை: 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
பழனியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட புவனேஷ்வரன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மீது மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், திண்டுக்கல் சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி